Mr. Subramaniyam Chandramaharasa
முல்லைத்தீவு – நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவான், முளங்காவில் ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்ரமணியம் சந்திரமகாராசா அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – பூரணம் தம்பதியினரின் பாசமிகு…
Mrs. Sellathurai Jeyalatchumi
ராகலையை பிறப்பிடமாகவும், இல- 42 ஆரியபுர பொகவந்தலாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை ஜெயலெட்சுமி அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை அவர்களின் அன்பு மனைவியும்,லிங்கேஸ்வரன் (கொழும்பு ), பெசில்சஹாசன் (ஆசிரியர் – ஹைலண்ட்ஸ் ஹட்டன்), மதிவதனி,…
Mr. Muthurajah Pushprajalingham
யாழ். ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும், இல- 780, புளுமென்டல் வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துராஜா புஷ்பராஜலிங்கம் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா – பாக்கியம் தம்பதியினரின்…
Mrs. Maheswary Kulendran
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி குலேந்திரன் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று தனது 86வது வயதில் சாவகச்சேரியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், …
Mr. Markandu Sooriyakanth (Soori)
யாழ். பெரியமாவடி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சூரியகாந் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், மார்க்கண்டு – காலஞ்சென்ற அன்னபூபதி தம்பதியினரின் அன்பு மகனும், காசி – காலஞ்சென்ற சிவமணி தம்பதியினரின்…
Mr Thambiah Sivalingam
இலங்கை யாழ்/ நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பிஐயா சிவலிங்கம் அவர்கள் 16.04.2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணி…
Miss Arudselvanathan Manasvini
யாழ் நல்லூர் இராஜ வீதியைச் சேர்ந்த செல்வி அருட்செல்வநாதன் மனஸ்வினி இன்று சனிக்கிழமை (18-04-2026)காலமாகிவிட்டார்.யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் அருட்செலவநாதன்(ஆரியாஸ் பாமசி உரிமையாளர்) சுயாத்தா ஆகியோரின் ஏக புத்திரியும்,காலஞ்சென்ற சண்முகநாதன் பூரணம் மற்றும் சண்முகசுந்தரம் மதிவதனி ஆகியோரின் பாசமிகு…
Mr. Thambiah Kirupakaran
முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் – மனோன்மணி…
Mr. Vishwanatha Iyer Eshwara Kurukkal
காரைநகர் சிவன் கோவிலடியை சேர்ந்த திரு. விஸ்வநாதஐயர் ஈஸ்வர குருக்கள் அவர்கள் 17-06-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவசாயுஜ்யம் அடைந்து விட்டார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாத ஐயர் – திருவேங்கட அம்மா (மீனாம்பாள்) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கணபதீஸ்வரக்குருக்கள் –…
Mrs. Arunthavam Logeshwaran
திருகோணமலை, இல-115, திருமால் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. அருந்தவம் லோகேஸ்வரன் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு -பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரியும்,வை.லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன் (பிரான்ஸ்), பிரமிளா, மங்களேஸ்வரி (இலண்டன்), குணராஜா…
Mrs. Thayanithi Ravichandran
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாநிதி ரவிச்சந்திரன் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராசா -அருளம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பூமணி – நடராசா தம்பதியினரின் மருமகளும்,ரவிச்சந்திரனின் பாசமிகு…
Mrs. Shanmughalingham Annalaxumy
யாழ். வல்வெட்டி, வன்னிச்சி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி. சண்முகலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 13-04-1026 திங்கட்கிழமை அன்று வல்வெட்டியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், சண்முகானந்தலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை), இரஞ்சன் (கனடா), கிருஷ்ணலிங்கம் (லிங்கம்-சுவிஸ்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின்…
Srimathi. Nagapoosani Amma Gowrishankar Kurukkal
யாழ்/ ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி நாகபூஷணி அம்மா கௌரிசங்கரக்குருக்கள் அவர்கள் இன்று 15/04/2026 புதன்கிழமை ஆவரங்காலில் சிவபதம் அடைந்தார். அன்னார் அமரர் ஸ்வர்க்க ஸ்ரீ கௌரிசங்கரக் குருக்கள் அவர்களின் மனைவி ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய…
Mr. Sinnathurai Sachchithanantham
யாழ். தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சச்சிதானந்தம் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – இரத்தினம் தம்பதியினரின்…
Mrs Kandasamy Navmany
யாழ் சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நவமணி நேற்று 14.04.2026 செவ்வாய்கிழமை காலமானார் .அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா தெய்வானை மகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,சிறிஸ்கந்தன், அம்பிகா, நவநீதன், ஸ்ரீமுகுந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நவநீதன், லலிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பராபரன், றாகவன் ஆகியோரின்…
Sivasri. Muthu Jeyanthynatha Kurukkal
யாழ்/நந்தாவில் அம்மன் கோயிலடியை பூர்வீகமாகவும், வவுனியா தோனிக்கல் லக்சபானா வீதியை நீண்டகால வசிப்பிடமாகவும் கொண்ட வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் முன்னை நாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமாகிய சிவஸ்ரீ. முத்து ஜெயந்திநாதக் குருக்கள் அவர்கள் 13.04.2026 இன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா…
Mr. Velauthar Ratnasabapathy
யாழ் பறாளாய் சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், விதானையார் வளவு 152 வல்லை வீதி, சங்கானையை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதர் இரத்தினசபாபதி அவர்கள் 10-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான…
Mr. Thanabalasingam Sinnathamby
யாழ் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் பின்னாளில் சுழிபுரம் மற்றும் பிரான்ஸ் போர்தோ (Bordeaux) ஆகிய இடங்களில் வசித்தவரும் இறுதியில் கொல்லங்கலட்டியை வாழ்விடமாகவுங்கொண்ட திருவாளர் தனபாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் நேற்று 11/04/2026 சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டாரெனும் துயரச்செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும்…
Mr. Jeganathan Kumarasamy
யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெகநாதன் குமாரசாமி அவர்கள் 12/04/26 ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி, பார்வதிப்பிள்ளை தம்பதியின் பாசமிகு மகனும்,கனகம்மாவின் அன்புக் கணவரும், பகிரதன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதுசா, நிமல்ராஜ்…
Mr. Kandasamy Sellar
யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. கந்தசாமி செல்லர் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்ற செல்லர் – பொன்னு தம்பதியினரின் மூத்த மகனும்,…

