Mrs. Thirunavukarasu Leeladevi
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான் இளவாலையினை வாழ்விடமாகவும், மூங்கிலாறு தெற்கினை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு லீலாதேவி அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா – சோழர்…
Mrs. Rajeswaran Chandravadana
யாழ் குப்பிழானைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரன் சந்திரவதனா அவர்கள் இன்று 07.04.2026 செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற இராசையா – மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரன் அவர்களின்…
Mrs. Thirunavukarasu Leeladevi
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான் இளவாலையினை வாழ்விடமாகவும், மூங்கிலாறு தெற்கினை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு லீலாதேவி அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா – சோழர் பெரியதம்பி தம்பதியினரின்…
Srimathi. Kalaselvakkurukkal Susiladevi Amma
யாழ். துன்னாலை மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதி. கலைசெல்வக்குருக்கள் சுசீலாதேவி அம்மா அவர்கள் 06-04‐2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா ஐயர் – விசித்திரா தேவி தம்பதியினரின் அன்பு மகளும், வைதீஸ்வரக்குருக்கள் –…
Mr. Lavan Aksayan
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன் இன்று சனிக்கிழமை (04.04.2026) காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த…
Mr Sabaratnam Kengatharan
பருத்தித்துறை வீதி கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட கெங்கா என்று அன்பாக அழைக்கப்படும் சபாரத்தினம் கெங்காதரன் அவர்கள் 26.03.2026 (வியாழக்கிழமை) அன்று அகால மரணம் ஆனார்.அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் சிவமணி அவர்களின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் சறோஜினிதேவி…
Mr. Sinnathurai Paketharan
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை பகீரதன் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், கோபாலன் – காலஞ்சென்ற சறோஜினிதேவி…
Mrs. Sritharan Mangalagowry
யாழ். ஊரிக்காடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறீதரன் மங்களகௌரி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருவிளங்கம் – ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கதிரிப்பிள்ளை (சிறீரங்கம்) – பாலரத்தினம்…
Mr. Poothathamby Velmurugan
யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூதத்தம்பி வேல்முருகன் அவர்கள் 31-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இருபாலையில் காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-04-2026 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இருபாலை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி, காளையன்புலம் இந்து மயானத்திற்கு…
Mr. Vinasi Paraman
யாழ். வரணிஇயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வரணிவடக்கை (கும்பிட்டான் புலம்பிள்ளையார்) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாசி பரமன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசி, சின்னன் தம்பதிகளின் பாசமிகு மகனும், முருகப்பன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பொன்னம்மா அவர்களின் அன்புக்…
Mr. Ramachandran Mathiyugan
முல்லைத்தீவு – முதலாம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிட மாகவும் கொண்ட ராமச்சந்திரன் மதியுகன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், ராமச்சந்திரன் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லையா – தவமணி தம்பதியினர்,…
Mr. Rajadurai Thamu
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கிளிநொச்சி மற்றும் ரொரன்டோ, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகக் கொண்ட திரு. இராஜதுரை தாமு அவர்கள் April 01, 2026 அன்று இயற்கை ஏய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.அன்னார்…
Mr. Sinnathamby Kulasingham
யாழ். வடமராட்சி புலவரோடை, வதிரியைப் பிறப்பிடமாகவும், கோவில் தோட்டம் அல்வாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி குலசிங்கம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,…
Miss. Mylvaganam Suthurshika
நோர்டன் பிரிஜ் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, அசரப்பா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மயில்வாகனம் சுதுர்ஷிகா 01.04.2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என மிகவும் வேதனயுடன் அறியத்தருகின்றோம்.அன்னார் திருமதி. சரஸ்வதி (அம்மா), மயில்வாகனம் (அப்பா) தம்பதியினரின் பாசமிகு மகளும், மற்றும் சந்தோஷ்…
Mrs. Kamaladevi Parangsothi
யாழ். காரைநகர், தங்கோடை, சூரன்வாசத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தை, ஹம்டன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி பரஞ்சோதி அவர்கள் 31-03-2026, செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிறாப்பர் முருகேசம்பிள்ளை – மீனாட்சிபிள்ளை தம்பதியினரின்…
Mr. Kasippillai Maathurubakan
யாழ். பாலாவோடை இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை மாதுருபாகன் அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன்,…
Mr. Sinnathamby Arumugathasan
Sinnathamby Arumugathasan (1943–2026) peacefully ascended on March 25 in Dubai. Born in Kankesanturai, Jaffna, he was the devoted son of the late Arumugam Sinnathamby and…
Siva Sri. Shanmuga Thiyagarajah Iyyar Shanmugarath
யாழ். சுதுமலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஸ்ரீ. சண்முக தியாகராஜ சண்முகரத்ன குருக்கள் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சுதுமலை காலஞ்சென்ரவர்களான தியாகராஜா ஐயர் – நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய இரத்தினாம்பாள்…
Mrs. Nadarasa Poomagal
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூமகள் நடராஜா அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற…
Mr. Rasiah Prabakaran
முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பிரபாகரன் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராசையா – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,இந்திராணி, தம்பி, சீதா, ராசகிளி (குமார்), காலஞ்சென்ற…


